எனக்காய் பிறந்தவளே, எதற்கோ கோவம் கொண்டாய்
உன் குவிய கண்களை மறப்பேனா, நறுமண வாசனை துறவேனா ?
திகட்டாத உன் அன்பில் திளைவேனே !
தெரியாமலும் உன் திருமுகத்தை மறவேனே !
பச்சிளம் குழந்தையின் பாசமும், பகட்டில்லா பேச்சும்
நெறிகொண்ட பார்வையும், நெருப்பாய் சுடும் கோவமும்
கவின்மிகு கட்டழகும், களங்கமில்லா குணமும்
திகைக்க செய்யுதடி என்னை, திரட்டி வந்தேன் என் அன்பை !
தவமே ஆனாலும் கலைப்பேன் உனக்காக
தவறி மட்டும் உனை பிரியேன் என் உயிராக !
- விக்
உன் குவிய கண்களை மறப்பேனா, நறுமண வாசனை துறவேனா ?
திகட்டாத உன் அன்பில் திளைவேனே !
தெரியாமலும் உன் திருமுகத்தை மறவேனே !
பச்சிளம் குழந்தையின் பாசமும், பகட்டில்லா பேச்சும்
நெறிகொண்ட பார்வையும், நெருப்பாய் சுடும் கோவமும்
கவின்மிகு கட்டழகும், களங்கமில்லா குணமும்
திகைக்க செய்யுதடி என்னை, திரட்டி வந்தேன் என் அன்பை !
தவமே ஆனாலும் கலைப்பேன் உனக்காக
தவறி மட்டும் உனை பிரியேன் என் உயிராக !
- விக்