செப்பு கலந்த தங்கம் போல் இல்லாமல்
செவியில் இறந்த வார்த்தை போல் இல்லாமல்
உற்று உயிர் இறப்பின் போலும்
உயிர் கலந்த நொடி போலும்
சென்று மீண்டும் வந்த நொடி போலும்
தொலைந்து கிடைத்த பொருள் போலும்
சட்டென்று பூத்த மலர் போன்றும்
சலசலப்பு மிகுந்த தருணம் போன்றும்
நான் என்றும் இல்லாமல்
நீ இன்றும் இல்லாமல்
நாம் என்றும் இருப்பதுமாய்
சகலமும் என்றும் நிலைப்பதுமாய்
சவமும் கிடந்ததாலும்
சட்டென்று நிகழும்
நம் நட்பு
நாம் உண்டாக்கிய
காலம் அல்ல காவியம்.....
இப்படிக்கு,
விக்...
( நாம் பூவித்த நம் நட்பிற்காக....)
2 comments:
Natpuiku Mudhal vanakkam.........
As you know I dont know to read and write tamil,I am writing it in English..
I will try to be clear comment......
Engo piranthom Engo valarnthom...
Illa engaya ketamathiri iruka....
cool...
The thing is
"I dont leave where ever u go ,I follow.....(Dont go to Hutch Add).."
coming to kavathi "Very very very nice "
@first batch****:
thanks for the comment
Post a Comment